
தில்லை நடராஜரின் இந்தத் தாண்டவம் மிகப் பிரசித்த பெற்ற ஒன்று என்று நான் சொல்லத் தேவையில்லை. அதைப் பார்க்கும் போதெல்லாம் நமக்கும் எழுந்து ஆடலாம் என்று ஒரு உந்துதல் இருந்து கொண்டே இருக்கும். எனக்கு அதை வரைய வேண்டும் என்ற ஆசையில் ஒரு பழைய புத்தகத்தைப் பார்த்து, சுமாரா ஒரு பதினைந்து ஆண்டுகள் முன் வரைந்தது.
படத்தை க்ளிக்கி பெரிதாக்கிப் பாருங்கள்.